நாட்டுப்புறப் பாடல்களில் சடங்குகளும் நம்பிக்கைகளும்

Authors

  • ந.பொன்ராஜ் பதிவு எண்: PUAJ240361032, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி மாவட்டம். Author
  • முனைவர் டி.க.சித்திரைசெல்வி இணைப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி மாவட்டம். Author

Keywords:

சடங்குகள், நம்பிக்கைகள், பண்பாடு, நாட்டுப்புறவியல்

Abstract

மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நம்பிக்கைகள் சடங்குமுறைகள் காணப்படுகின்றன. இவற்றைப் பின்பற்றுவதால் தங்கள் வாழ்வு வளமும், நலமும் பெறும் என்று மக்கள் நம்பினர். இவைகள் மனிதனால் உருவாக்கப்பட்டு அம்மனித சமூகத்தால் பின்பற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை நாட்டுப்புறவியல் துறை ஆராய்ந்து கருத்துருக்களையும் தந்திருக்கின்றன. மனிதப் பிறப்பு, தொட்டிலிடுதல், காதுகுத்துதல், திருமணச் சடங்கு, இறப்புச் சடங்கு, இயற்கைப் பற்றிய சடங்கு என்ற சடங்குமுறைகளைப் பின்பற்றுவதும், சடங்குகளோடு தொடர்பான நம்பிக்கைகளான குழந்தை தொடர்பான நம்பிக்கைகள், கண்ணேறு கழித்தல், நாள் பார்த்தல், சகுணம் பார்த்தல் முதலியவற்றை செய்தல் நாட்டுப்புற மக்களிடையே காணலாகும் நம்பிக்கைகளாகும். இன்றைய நவீன நாகரிகம் நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை முறையை பல வகையில் மாற்றியமைத்தாலும் மரபு ரீதியான சடங்கு முறைகளையும் நம்பிக்கைகளையும் இன்றளவும் மக்கள் பின்பற்றி வருவதை ஆராயும் நோக்கில் இவ்வாய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது.

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • ந.பொன்ராஜ், பதிவு எண்: PUAJ240361032, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி மாவட்டம்.

    ந.பொன்ராஜ்பதிவு எண்: PUAJ240361032, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி மாவட்டம்.

    பெரியார் பல்கலைக்கழகம் இணைவுப் பெற்றது.

  • முனைவர் டி.க.சித்திரைசெல்வி, இணைப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி மாவட்டம்.

    நெறியாளர்: முனைவர் டி.க.சித்திரைசெல்விஇணைப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி மாவட்டம்.

    பெரியார் பல்கலைக்கழகம் இணைவுப் பெற்றது.

References

[1.] ஓ.முத்தையா, பண்பாட்டு பதிப்புகள், குறிஞ்சிப் பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை. 2005.

[2.] முனைவர்.அ.தட்சிணாமூர்த்தி, தமிழர் நாகரிகமும் பண்பாடும், யாழ் வெளியீடு, சென்னை-62. 2000.

[3.] அரங்க. இராமலிங்கம், திருக்குறள்(உரை விளக்கம்), வர்த்தமானன் பதிப்பகம், சென்னை. 2015

[4.] புலியூர் கேசிகன், சிலப்பதிகாரம் (உரை). பாரி நிலையம், சென்னை. 2003.

[5.] ச.வே.சுப்பிரமணியம், தொல்காப்பியம்(உரைவிளக்கம்), மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009.

[6.] ச.வே. சுப்பிரமணியம், சங்க இலக்கியம் (உரை), மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 1999.

Downloads

Published

17-06-2026

How to Cite

ந.பொன்ராஜ், & டி.க.சித்திரைசெல்வி. (2026). நாட்டுப்புறப் பாடல்களில் சடங்குகளும் நம்பிக்கைகளும். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 341-347. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/426

Similar Articles

131-140 of 313

You may also start an advanced similarity search for this article.