தமிழர் கட்டிடக்கலையின் சிறப்புகள்
Keywords:
தமிழர், கட்டிடக்கலைAbstract
பழந்தமிழ் மக்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் நமக்கு உணர்த்துபவை சங்க இலக்கியங்கள் ஆகும். தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையும், சங்க இலக்கியமும் கட்டடக்கலையும் பற்றி இங்கு காண்போம்.
சங்க இலக்கியத்தில் கட்டிடக்கலை பெரும் வளர்ச்சியை தோற்றுவித்தன. “சங்க இலக்கியம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல் கருத்துநெறிகளைத் தம்முள் பொதித்து வைத்துள்ள ஓர் அரும்பட்டகம்” என்பதை காணலாம்.
“சாதி சமய வேறுபாடுகள் வளராத சமூகம் சங்க காலச் சமூகம். இத்தகைய சிறப்பு பெற்ற சங்கச் சமூக இலக்கியங்களை மேலை நாட்டறிஞர் போற்றுகின்றனர். சங்க இலக்கியங்களால் தமிழ்ச் சமூகம் பெருமை பெற்றது எனலாம்”
Downloads
References
[1.] பொ.வே. சோமசுந்தரனார் -பத்துப்பாட்டு மூலமும் உரையும் – ப.34.
[2.] மேலது, பல.73.
[3.] தொல்காப்பியம் பொருளதிகாரம்-நூற்பா.1446.
[4.] திருமுருகாற்றுப்படை-வரி68,69.
[5.] 5 .என்னம்மங்களம் பழநிசாமி-வாழ்வு தரும் வாஸ்து-ப.114,115.
[6.] சிறுபாணாற்றுப்படை-பாடல் வரிகள் 196,97.
[7.] மேலது வரி 203-206.
[8.] மேலது வரி 209-210 .
[9.] பட்டினம் பாலை- வரி 26-28.
[10.] குறிஞ்சிப்பாட்டு 153.
[11.] அகநானூறு பாடல் 121, வரி 8-11.
[12.] பெரும்பாணாற்றுப்படை வரி 147,148.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவர் ந.சுமதி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.