சங்க இலக்கியம் பேசும் தொல்தமிழர் வாழ்வியலும் பண்பாட்டு கூறுகளும்
DOI:
https://doi.org/10.63300/kijts15sp012026.04Keywords:
பண்பாடு, வாழ்வியல், சான்றாண்மை, காதல், ஈகை, உலக ஒருமைப்பாடு, வீரம், நட்பு, விருந்தோம்பல்Abstract
மனிதனுடைய வளர்ச்சியினை இரண்டாகப் பகுத்துக் காணலாம். அவற்றை அகவளர்ச்சி என்றும், புறவளர்ச்சி என்றும் அழைக்கலாம். விலங்குகளில் உயர்ந்த விலங்கு மனிதனாவான். இயற்கைப் படைப்பின் மணிமுடியாக விளங்குபவன் மனிதன். தனக்கேயுரிய சிறப்புப் பண்புகளாலேயே மனிதன். பிற விலங்குகளினின்றும் வேறுபடுகிறான். அவனுடைய மனமே அவ்வேறுபாட்டை உருவாக்குகின்றது. சமுதாய விலங்காகிய மனிதன் பிற மனிதர்களோடு கலந்து வாழும்போது தன்னலத்தை ஓரளவு புறக்கணித்துப் பொது நலத்தைப் பேணவேண்டியவனாகிறான். இதற்குச் சில பண்புகள் தேவைப்படுகின்றன. அன்பு, அருள், வாய்மை, தூய்மை, ஒப்பரவு, கண்ணோட்டம், ஈகை, நாணம் முதலிய பண்புகள் அனைத்தும் மனிதன் பிறரோடு கொள்ளும் உறவினுக்கு அடிப்படையானவைகளேயாம். இவ்வுறவு தன்னுடைய சிறு சமூக எல்லைக் கோட்டைக் கடந்து செல்லுகிறது. அஃது உலக உறவாக வளர்கின்றது. அதுவே மனித குலத்தின் சிறப்புப் பண்பாகும்.
Downloads
References
[1]. நற்றிணை, புலியூர்க் கேசிகன், ராம் பிரசுரம், சென்னை – 600001.
[2]. புறநானூறு உரைவேறுபாடு தொகுதி – 1, முனைவர் அ.செல்வராசு, நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 600050.
[3]. பொருளதிகாரம், இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை – 600014.
[4]. உலகப் பொதுமறை திருக்குறள் உரைவிளக்கம், தமிழ்மறைக் காவலர் திருக்குறளார் வீ.முனிசாமி, திருமகள் நிலையம், சென்னை – 600001.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவர் ம.பாபு (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.