சங்க காலப் பெண்களும் சமூக உணர்வும்

Authors

  • முனைவர் செ.ஜமுனா தமிழ் உதவிப்பேராசிரியர், என்ஜிஎம் கல்லூரி, பொள்ளாச்சி. Author

DOI:

https://doi.org/10.63300/kijts15sp012026.47

Keywords:

பெண்கள் கல்வி, விருந்தோம்பல், குடும்பப் பொறுப்பு, வீரம்

Abstract

சங்க காலத்தில் பெண்கள் கல்வி, விருந்தோம்பல், குடும்பப் பொறுப்பு, வீரம் ஆகியவற்றில் சிறந்து இருந்தனர் என்பது நாம் அறிந்ததே. அதற்கு மேலும் சமூக உணர்வும் அவர்களிடையே மேலிட்டிருந்தது என்பதையும் சங்கப் பாக்கள் எடுத்துரைக்கின்றன. சுற்றுச்சூழல் பற்றிய உணர்வு, நாட்டின் மீதான அக்கறை மற்றும் சமூகதின் மீதான அக்கறையும் அன்றைய பெண்களுக்கு இருந்ததை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது. 

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் செ.ஜமுனா, தமிழ் உதவிப்பேராசிரியர், என்ஜிஎம் கல்லூரி, பொள்ளாச்சி.

    முனைவர் செ.ஜமுனா, தமிழ் உதவிப்பேராசிரியர், என்ஜிஎம் கல்லூரி, பொள்ளாச்சி.

Downloads

Published

17-06-2026

How to Cite

செ.ஜமுனா. (2026). சங்க காலப் பெண்களும் சமூக உணர்வும். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 303-307. https://doi.org/10.63300/kijts15sp012026.47

Similar Articles

1-10 of 327

You may also start an advanced similarity search for this article.