திருக்குறள் உணர்த்தும் அருள்
Keywords:
அருளுடைமை, திருக்குறள், அருள், நல்வழி, மனித நேயம்Abstract
சுயநலமில்லாமல் பிறர் நலத்தினை காக்க வேண்டும் என்பதில் நம் தமிழர்களுக்கு நிகர் தமிழர்களே முன்னோடியாக விளங்கினார்கள். மனுநீதிச் சோழன், ஒரு பசுவின் கன்றிற்காக தன் மகனையே தண்டித்தவன். சிபிச் சக்கரவர்த்தி புறாவுக்காக தன் உடலையே தானம் செய்ததும், பாரி மன்னன் முல்லைக்காகத் தேர் கொடுத்ததும், பேகன் என்ற மன்னன் மயிலிற்காக போர்வை அளித்ததும் வரலாற்றில் மாறாமல் இருந்து வந்த தமிழர்களின் கருணையாகும். தன்னைத் தாக்கிய பகைவர்களுக்கு கூட துன்பம் விளைவிக்காது போராட்டத்தினை வென்ற அகிம்சைவாதி மகாத்மா காந்தி. பிற உயிர்களுக்கு சேவை செய்வதற்கான தன் வாழ்நாளையே அர்ப்பணித்த அன்னை தெரசா. தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அமைப்பை முடிவுக்கு கொண்டு வரப் போராடிய நெல்சன் மண்டேலா என மனிதநேயம் காத்த மனிதர்கள் பட்டியல் நீள்கிறது.
Downloads
References
[1.] உலகக் காப்பியங்கள், இரா காசிராசன். வெளியீடு: நீ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், அம்பத்தூர் சென்னை 600098.
[2.] சிலப்பதிகாரத் தமிழகம் மற்றும் மணிமேகலை காட்டும் மனித வாழ்வு, தமிழறிஞர் சாமி. சிதம்பரனார், வெளியீடு: வுனா பப்ளிகேஷன் சென்னை 05 பதிப்பு 2018.
[3.] திருக்குறள், நாமக்கல் கவிஞர் உரை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, மூன்றாம் பதிப்பு 1999.
[4.] சீறாப்புராணம் மூலமும் உரையும், செய்கு தம்பி பாவலர், யுனிவர்சல் பப்ளிசர்ஸ் சென்னை.
[5.] கம்பராமாயணம் மூலம் முழுவதும், அறிஞர் சா. வே. சுப்பிரமணியன், மணிவாசகர் வெளியீடு, சென்னை. பதிப்பு 2018
[6.] சிறுபாணாற்றுப்படை, பேரா. பொன். புஷ்பராஜ், சாரதா பதிப்பகம்.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவர் மோ. கிறிஸ்டி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.