பண்டைத் தமிழரின் பண்பாட்டு கூறுகள்
Keywords:
தலைமுறையினர், பண்பாட்டு கூறுகள், தமிழர் பண்பாடுAbstract
மனிதனாகப் பிறந்த அனைவரும் தங்கள் இனங்களைச் சேர்த்து ஒரு குழுவாக ஓர் இடத்தில் வசித்து வந்தனர். இவ்வாறு வசித்தவர்கள் தங்களுக்கு என சில குணங்களையும் சடங்குகளையும் கொண்டிருந்தனர். காலப்போக்கில் குணங்களையும், சடங்குகளையும் அவர்களது அடுத்த தலைமுறையினர் பண்பாடாகவும், பழக்கவழக்கங்களாகவும் கடைபிடிக்க ஆரம்பித்தனர். அதைப்போல மனிதர்களின் ஒரு பிரிவினரான அரவாணிகளும் தங்களுக்கென்று சில பண்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் வைத்துக்கொண்டு பின்பற்றத் தொடங்கினர் .
Downloads
References
[1.] அருணாசலம், மு. அரவாணிகள், சங்ககாலம் முதல் நவீன இலக்கியங்கள் வரை. 2016.
[2.] அய்யப்பன், கி. அரவாணியம். விசாலட்சுமி பதிப்பகம், 2013.
[3.] முனிஷ், வெ. அரவாணிகளின் பன்முக அடையாளங்கள். அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம், 2010.
[4.] மாணிக்கவாசகன், ஞா. தொல்காப்பியம். உமா பதிப்பகம், 2010.
[5.] சுப்பிரமணியம், ச. வே. அகநானூறு. மணிவாசக பதிப்பகம், 2006.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 திருமதி மா.மாரீஸ்வரி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.